வெள்ளி, 22 ஏப்ரல், 2011

கிறுக்கல்கள்

"ஒரு மனதுடன் இணையத் துடிப்பது காதல்
ஒவ்வொரு மனதுடனும் இணையத்துடிப்பது நட்பு.."

"தள்ளாத வயதிலும்
தள்ளாடாத காதல்
உள்ளாடும் உயிர்
உள்ளவரை..."

எத்தனை பிறவியில் செய்த தவமோ? இன்று
இத்தனை உறவுகள் என்னோடு...